ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் என்று சொன்னால் கூட கட்டிவிட்டு போய்விடுகிறார்கள். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் போலிஸில் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற மனநிலையும், அப்படியே வசமாக சிக்கினால் அபராதம் கட்டிவிட்டு தப்பித்து விடுவதும் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற உத்தரவை சென்னை போலீஸ் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. இதனால் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.
0 கருத்துகள்